06-18-2004, 12:20 PM
நான் உவங்களை வென்ட பெரிய துரோகிகளையும் காட்சட்டைசேட்டுப்போட்டவர்களையும் கன்டிருக்கிறேன். குன்டுபோடும் அன்ரனோவ் விமானத்தில் சென்றும் செய்தி சேகரித்திருக்கிறேன் ஆனால் நான் எப்பவும் ஒரு கொள்கையுடன் நானாகவே இருக்கிறேன் அதுதான் முக்கியம் தேசத்துரோகிகள் இனங்கானப்படவேன்டும் அவை மக்கள் முன் நிறுத்தப்பட்டு தன்டிக்கப்படவேன்டும் நான் ஏதாவது தவறு செய்திருந்தால் நடுறோட்டில் சுட்டுப்போட்டாலும் சாவை ஏற்றுக்கொள்ளதயார். குற்றமுள்ள நெஞ்சுதான் குறுகுறக்கும் தாங்கள் தமிழ்தேசியத்திற்கு செய்த தவறுகளை மறைக்க எல்லாதுரொகிகளும் ஒன்றாக இனைந்து நடுநிலமைபேசுறாங்கள். றயனி திரனகமவ கொலை செய்தது ஈ பீ ஆர் எல் எவ் அந்த கொலையை செய்தவனே ஒப்புக்கொன்டிருக்கிறான் ஆனால் அதை புலி என்டுறாங்கள் பத்மநாபாவை கொலைசெய்தது உட்புhசல் ஆனால் அதை புலி என்டுறான்கள் சிறீ சபாரத்தினத்தை கொலை செய்தது அதே இயக்கம் ஆனால் அதை புலி என்டுறாங்கள். உப்படியே எல்டலாத்தையம் புலியின் முதுகிலை அரையுங்கோ அரச்சாத்தான் உங்கள் எல்லாருக்கும் மதிப்பு.

