06-18-2004, 09:17 AM
நான் யாரையும் சாதி கதைக்க இல்லை உந்த துரொக வானொலி காறர் சொல்லினம் 25 வருடமா ஈழத்துக்கு அடிபட்டது தாங்களாம். தாங்கள் வடக்குகிழக்கை தாயகமாக கொன்டநாங்களாம் அதைதான் நான் சொல்லுறன் அவை வடக்கும் இல்லை தாயகம் கிழக்கும் இல்லை தாயகம் இலங்கையும் இல்லை தாயகம் அவர் வந்து இந்தியநாட்டு தமிழன் மட்டகளப்பில் கூலிவேலை செய்தவர் புளட் இயக்கத்திற்கு கடைசிகாலத்தில் கஞ்சா வித்துகொடுத்தவர். இந்திய இறானுவத்தின் உளவாளி. இதை முதல் கனேஸ் மறுப்பரோ அல்லது அந்த குறிப்பிட்ட நபர் மறுப்பரோ, இல்லவே இல்லை இவற்றுக்கு ஆதாரம் இவருடைய பிறப்பு அத்தாட்சி பத்திரம் புhர்வீகம் இந்தியா என்டு கிடக்கு ஏன் அதுமட்டுமில்லை இவருடைய அடயாளஅட்டை எக்ஸ் அடயாளம் பெரிதா முன்பக்கம் போட்டிருக்கு ஏன் இந்திய தமிழ் என்டாதான் இலங்கை ஆட்பதிவுத்தினைக்களம் இதை போடும் இவை எல்லாம் பொய்யோ? இவற்றை வெளியே சொன்னால் அது சாதியோ? அதற்காக இந்த துரொகிகள் எல்லாம் கோபலசாமி நெடுமாறன் என்டு நினைப்போ?

