Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழர்களின் பொது விழாக்களில் தமிழை புறக்கணிப்பது சரியா?
#2
tamilini Wrote:சரியாக சொன்னீர்கள் குருவி. நான் கூட கடந்த வாரம் ஓரு விசேசத்திற்கு சென்றிருந்தேன். விசேசம் என்னவோ தமிழ் முறைப்படி தான் நடந்தது. அனால் அங்கு வந்திருந்த சிலரோ வெள்ளைக்காரர்கள் போல நடந்தார்கள். பிள்ளை தமிழில் செல்ல பேச்சு பேச வேண்டிய சிறு பிள்ளைகள் ஆங்கிலம் தான் பேசினார்கள். பலரது நிலையையும் அறிந்து கொள்ளும் ஆசையில் சுற்றி பார்த்தேன் ஓரிருவர் மட்டும் தான் உறவினரை கண்டவுடன் ஊர் புதினம் பேசியதை கண்டேன். அதுவும் அவர்கள் வயது போனவர்கள் தான் இளைஞர்கள் பக்கம் பார்த்தேன். சுவாரசியமாக விஜயின் பட்டு பார்த்து கொண்டார்கள். இந்த நிலையில் செல்கிறது இருந்தாலும் தாய் நாட்டின் மேல் பாசமுள்ளவர்களும் இருக்கிறார்கள். அதை எண்ணி மகிழவேண்டியது தான். தானியாக வாழுகின்ற சிலர் பெற்றோரை. தாய் நாட்டை எண்ணி வருந்துபவர்களும் இருக்கிறார்கள். அடியோடு மறந்தவர்களாக பாசாங்கு செய்பவர்களும் இருக்கிறார்கள். காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
8) 8) :roll:
Reply


Messages In This Thread
[No subject] - by kavithan - 06-17-2004, 10:34 PM
[No subject] - by sOliyAn - 06-18-2004, 03:10 AM
மதுரை - by tamilan - 07-06-2004, 10:47 AM
[No subject] - by tamilini - 07-06-2004, 11:32 AM
[No subject] - by தமிழன் - 07-10-2004, 01:52 PM
[No subject] - by AJeevan - 07-11-2004, 02:35 PM
[No subject] - by yarl - 07-11-2004, 10:15 PM
[No subject] - by shanmuhi - 07-11-2004, 10:27 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)