06-17-2004, 03:03 PM
அம்பாறை மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்கள் - புலிகள் கலந்துரையாடல்
அம்பாறை மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களிற்கும் தமிழீழ விடுதலைப்புலிகளிற்குமான கலந்துரையாடல் நேற்று புதன்கிழமை முற்பகல் தமிழீழ விடுதலைப்புலிகளின் கஞ்சிகுடியாறு மாவட்ட கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
அம்பாறை மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் இணைப்பாளர் மணிவாசகத்தின் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் தமிழீழ விடுதலைப்புலிகளின் மட்.அம்பாறை மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் இணைப்பாளர் யோகா, அம்பாறை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் குயிலின்பன் மற்றும் காந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இச்சந்திப்பின் போது அம்பாறை மாவட்ட அபிவிருத்தி திட்டங்கள் பற்றிய கலந்துரையாடல் இடம்பெற்றது.
puthinam.com
அம்பாறை மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களிற்கும் தமிழீழ விடுதலைப்புலிகளிற்குமான கலந்துரையாடல் நேற்று புதன்கிழமை முற்பகல் தமிழீழ விடுதலைப்புலிகளின் கஞ்சிகுடியாறு மாவட்ட கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
அம்பாறை மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் இணைப்பாளர் மணிவாசகத்தின் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் தமிழீழ விடுதலைப்புலிகளின் மட்.அம்பாறை மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களின் இணைப்பாளர் யோகா, அம்பாறை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் குயிலின்பன் மற்றும் காந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இச்சந்திப்பின் போது அம்பாறை மாவட்ட அபிவிருத்தி திட்டங்கள் பற்றிய கலந்துரையாடல் இடம்பெற்றது.
puthinam.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

