06-18-2003, 05:29 AM
நான் சொன்ன அந்த கருத்து ஒரு உண்மை சம்பவம். நான் தினமும் ஒரு வீட்டில் பார்க்கின்றேன். பகலெல்லாம் கடினப்பட்டு வெயிலில் நின்று உழைத்து விட்டு வீட்டிற்கு வந்தால் மனைவி காலிற்கு மேல் கால் போட்டுக்கொண்டு hPவீ பார்த்துக்கொண்டிருப்பார். எனக்குகூட சிலநேரங்களில் ஆத்திரம் வரும். அவர் வரும்போது அன்பாக ஒரு வார்த்தை பேசினாலே அவனின் வேலைக்களைப்பு பறந்துவிடும். காதலித்து திருமணம் செய்வதர்கள். மனைவி கர்ப்பவதி. சரி அதை விட்டாலும் ஒரு அன்பு வார்த்தையாவது வேண்டாமா. என்னுடைய கஸ்ட காலத்திற்கு நான் அவர்கள் இருக்கும் வீட்டில்தான் சாப்பாடு எடுக்கவேண்டும். நான் போகும் நேரத்தில்தான் கணவரும் வருவார். பல தடவைகள் அவதானித்துள்ளேன். இதை என்ன செய்வது. மனைவி புரிய வேண்டும். இதுநாள்வரையில் கணவன் சீறி சினந்தது இல்லை. பார்க்கும் எனக்கு வேதiனிக்கின்றது..
<span style='font-size:25pt;line-height:100%'>சரி கணணி
அப்படியானால் உங்கள் பக்கத்துக் கேள்வியை நிற்பாட்டுங்கள்.
(சண்டையைத் தவிர்க்க)
என் பக்கக் கேள்விக்கு விடை தாருங்கள்
மனைவி வேலையால் வரும் போது
கணவன் காலுக்கு மேல் கால் போட்டுக் கொண்டிருந்து தொலைக் காட்சி பார்த்தால்
மனைவிக்கு ஆத்திரம் வரவேண்டுமா?
(பரணி சொன்ன தியறியின் படி அப்படித்தான் எனக்கு எண்ணத் தோன்றுகிறது)</span>
Chandravathanaa Wrote:கணணிப்பித்தன்/Kanani Wrote:Chandravathanaa Wrote:[quote=Karavai Paranee]மனைவியிடமும் தவறு இருக்கின்றது. கணவன் வேலை முடிந்து வரும்போது காலிற்கு மேலே கால் போட்டுக்கொண்ட TV பார்த்தால் ஆத்திரம் வராமல் என்ன வரும்
<span style='color:#d10000'>மனைவி மாய்ந்து மாய்ந்து வேலை செய்து கொண்டிருக்கும் போது
கணவன் காலுக்கு மேல் கால் போட்டுக் கொண்டிருந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தால்.......
[size=18]என்ன வரும்..?</span>
இப்படி இரண்டு பக்கமும் கேள்வி கேட்டால் சண்டை வரும்
நிம்மதிதான் எப்போ வரும் :wink:
<span style='font-size:25pt;line-height:100%'>சரி கணணி
அப்படியானால் உங்கள் பக்கத்துக் கேள்வியை நிற்பாட்டுங்கள்.
(சண்டையைத் தவிர்க்க)
என் பக்கக் கேள்விக்கு விடை தாருங்கள்
மனைவி வேலையால் வரும் போது
கணவன் காலுக்கு மேல் கால் போட்டுக் கொண்டிருந்து தொலைக் காட்சி பார்த்தால்
மனைவிக்கு ஆத்திரம் வரவேண்டுமா?
(பரணி சொன்ன தியறியின் படி அப்படித்தான் எனக்கு எண்ணத் தோன்றுகிறது)</span>
[b] ?

