06-17-2004, 01:50 AM
சிறிலங்காவின் பிரதி நெடுஞ்சாலைகள் அமைச்சர் விபச்சார விடுதி நடத்திய குற்றச்சாட்டில் கைது....!
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசில் பிரதி நெடுஞ்சாலைகள் அமைச்சராகவுள்ள ரி.பி.எக்கநாயக்க, கொள்ளுப்பிட்டியில் கண்டுபிடிக்கப்பட்ட விபச்சார விடுதியொன்றை நடாத்தியதற்கான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்திரிகா தலைமையிலான முன்னைய மக்கள் கூட்டணிக் கட்சியிலும் பிரதி அமைச்சராகப் பணியாற்றிய எக்கநாயக்க, இதுபோன்ற பல குற்றச்செயல்களில் தொடர்புடையவர் என்று புகார் எழுந்துள்ளது.
கொள்ளுப்பிட்டியில் வெளிநாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட விபச்சாரிகள் உட்பட பல உயர்மட்ட குடும்பங்களைச் சேர்ந்த பெண்களும் விபச்சாரத் தொழிலில் ஈடுபட்டு வந்ததாகவும், இவ்விடுதி பல தடவை பொலிசாரின் முற்றுகைக்கு உள்ளானபோதும், உயர்மட்ட அரசியல் ஊடுருவல் காரணமாக, இவ்விடுதியின்மீது நடவடிக்கை எடுக்கமுடியாதிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
புதினம்.com & sooriyan.com
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசில் பிரதி நெடுஞ்சாலைகள் அமைச்சராகவுள்ள ரி.பி.எக்கநாயக்க, கொள்ளுப்பிட்டியில் கண்டுபிடிக்கப்பட்ட விபச்சார விடுதியொன்றை நடாத்தியதற்கான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்திரிகா தலைமையிலான முன்னைய மக்கள் கூட்டணிக் கட்சியிலும் பிரதி அமைச்சராகப் பணியாற்றிய எக்கநாயக்க, இதுபோன்ற பல குற்றச்செயல்களில் தொடர்புடையவர் என்று புகார் எழுந்துள்ளது.
கொள்ளுப்பிட்டியில் வெளிநாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட விபச்சாரிகள் உட்பட பல உயர்மட்ட குடும்பங்களைச் சேர்ந்த பெண்களும் விபச்சாரத் தொழிலில் ஈடுபட்டு வந்ததாகவும், இவ்விடுதி பல தடவை பொலிசாரின் முற்றுகைக்கு உள்ளானபோதும், உயர்மட்ட அரசியல் ஊடுருவல் காரணமாக, இவ்விடுதியின்மீது நடவடிக்கை எடுக்கமுடியாதிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
புதினம்.com & sooriyan.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

