06-17-2004, 01:41 AM
மாவீரர் பெற்றோர்களுக்கான மரியாதைக் கொடுப்பனவு வைபவம் அம்பாறை மாவட்ட அரசியல் செயலகத்தில் நடைபெற்றது
அம்பாறை மாவட்ட அரசியல் செயலகத்தினால் மாவீரர்களின் பெற்றோர்களுக்கான மரியாதைக் கொடுப்பனவு வழங்கும் வைபவம் அண்மையில் அம்பாறை மாவட்ட அரசியல்துறைச் செயலகத்தில் அம்பாறை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் குயிலின்பன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக விடுதலைப் புலிகளின் மட்டு. அம்பாறை அரசியல்துறைப் பொறுப்பாளர் இ.கௌசல்யன், தலைமைப் செயலகப் பொறுப்பாளர் மாசல், மாவீரர் நலன்காப்புப் பொறுப்பாளர் ஐங்கரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
தேசியத் தலைவர் நிதியத்தினால் ஒதுக்கப்பட்டுள்ள மாவீரர் பெற்றோர்களுக்கான மரியாதைக் கொடுப்பனவுக் தொகையாக ஒவ்வொரு மாவீரர் குடும்பங்களுக்கும் ரூபா 6000 வீதம் வழங்கப்பட்டு வருவதாக அரசியல்துறைப் பொறுப்பாளர் கௌசல்யன் தெரிவித்தார்.
puthinam.com
அம்பாறை மாவட்ட அரசியல் செயலகத்தினால் மாவீரர்களின் பெற்றோர்களுக்கான மரியாதைக் கொடுப்பனவு வழங்கும் வைபவம் அண்மையில் அம்பாறை மாவட்ட அரசியல்துறைச் செயலகத்தில் அம்பாறை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் குயிலின்பன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக விடுதலைப் புலிகளின் மட்டு. அம்பாறை அரசியல்துறைப் பொறுப்பாளர் இ.கௌசல்யன், தலைமைப் செயலகப் பொறுப்பாளர் மாசல், மாவீரர் நலன்காப்புப் பொறுப்பாளர் ஐங்கரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
தேசியத் தலைவர் நிதியத்தினால் ஒதுக்கப்பட்டுள்ள மாவீரர் பெற்றோர்களுக்கான மரியாதைக் கொடுப்பனவுக் தொகையாக ஒவ்வொரு மாவீரர் குடும்பங்களுக்கும் ரூபா 6000 வீதம் வழங்கப்பட்டு வருவதாக அரசியல்துறைப் பொறுப்பாளர் கௌசல்யன் தெரிவித்தார்.
puthinam.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

