06-15-2004, 07:28 PM
நீங்கதான் எழுதினியள்.. "வாய் பொத்து விருப்பமில்லாதவன் வெளியேறு" ஞாபகமில்லையோ..
ஒழுங்கான சனத்துக்கு ஒண்டும் போதிக்கத் தேவையில்லை.. ஆயுத அடக்குமுறையை விட்டு வெளியேறி வந்தவர்களது பகுத்தறிவு அளப்பெரியது.. யார் யார் ஆயுதத்துக்கு வக்காலத்து வாங்குபவர்கள் யார் யாருடைய போதனையை உள் வாங்கவேண்டுமென்று பகுத்தறிய அவர்களுக்குத் தெரியும்..
நன்றி..
ஒழுங்கான சனத்துக்கு ஒண்டும் போதிக்கத் தேவையில்லை.. ஆயுத அடக்குமுறையை விட்டு வெளியேறி வந்தவர்களது பகுத்தறிவு அளப்பெரியது.. யார் யார் ஆயுதத்துக்கு வக்காலத்து வாங்குபவர்கள் யார் யாருடைய போதனையை உள் வாங்கவேண்டுமென்று பகுத்தறிய அவர்களுக்குத் தெரியும்..
நன்றி..
Truth 'll prevail

