06-14-2004, 04:48 PM
<span style='color:red'><b>அமைச்சரினால் பறக்க விடப்பட்ட சமாதானப் புறா இறந்து நிலையில் வீழ்ந்தது! </b>
பல்தேசிய படைத்துறைப் பயிற்சிப் பட்டடறையின் போது சிறிலங்காவின் அமைச்சர் இரட்னசிறீ விக்கிரமநாயக்காவால் பறக்கவிடப்பட்ட சமாதானப் புறா கழுத்து முறிந்த நிலையில் இறந்து வீழ்ந்துள்ளது.
குக்குளு கங்கையில் உள்ள சிறிலங்காப் படையினரின் முகாமில் இடம்பெற்ற பல்தேசிய படையினர் கலந்து கொண்ட படைத்துறைப் பயிற்சிப் பட்டறையின் போது, அமெரிக்காவின் ஆசியப் பிராந்திய கட்டளைத் தளபதி, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மற்றும் பலர் கலந்து கொண்டதோடு, நிகழ்வின் ஆரம்பமாக சமாதானப் புறாக்களையும் வானில் பறக்கவிட்டனர்.
இப்பயிற்சிப் பாசறை நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட புத்தசாசன அமைச்சரும், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் படைத்துறையின் பிரதியமைச்சருமான இரட்னசிறீ விக்கிரம நாயக்காவால் பறக்கவிடப்பட்ட சமாதானப் புறா வானில் பறந்த சில நொடிகளில் கழுத்து முறிந்த நிலையில் இறந்து வீழ்ந்துள்ளது. </span>
puthinam.com
பல்தேசிய படைத்துறைப் பயிற்சிப் பட்டடறையின் போது சிறிலங்காவின் அமைச்சர் இரட்னசிறீ விக்கிரமநாயக்காவால் பறக்கவிடப்பட்ட சமாதானப் புறா கழுத்து முறிந்த நிலையில் இறந்து வீழ்ந்துள்ளது.
குக்குளு கங்கையில் உள்ள சிறிலங்காப் படையினரின் முகாமில் இடம்பெற்ற பல்தேசிய படையினர் கலந்து கொண்ட படைத்துறைப் பயிற்சிப் பட்டறையின் போது, அமெரிக்காவின் ஆசியப் பிராந்திய கட்டளைத் தளபதி, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மற்றும் பலர் கலந்து கொண்டதோடு, நிகழ்வின் ஆரம்பமாக சமாதானப் புறாக்களையும் வானில் பறக்கவிட்டனர்.
இப்பயிற்சிப் பாசறை நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட புத்தசாசன அமைச்சரும், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் படைத்துறையின் பிரதியமைச்சருமான இரட்னசிறீ விக்கிரம நாயக்காவால் பறக்கவிடப்பட்ட சமாதானப் புறா வானில் பறந்த சில நொடிகளில் கழுத்து முறிந்த நிலையில் இறந்து வீழ்ந்துள்ளது. </span>
puthinam.com
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

