06-13-2004, 04:18 PM
Kanthar Wrote:ஜோசேப்பர் புதன் பின்னேரமே தலையில அடிச்சு சத்தியம் பண்ணாத குறையாக குரல் பத்திரிகை நிருபர் ஒருவருக்கு சொன்னாராம்
''சந்திரிக்கா பெரிசு கேட்ட ISGA ஓம் எண்டு சொல்ல போறா''
இண்டைக்குதான் அந்த நிருபர் ஓடி முழிச்சார் எந்தப் புத்துக்கிள்ளை எந்தப்பாம்பிருக்குது எண்டது ஆண்டவனுக்குதான் வெளிச்சம்.
என்னங்க கந்தர்.......................................
அங்கிட்டு எல்லாமே தலைகுப்பிறன போகுதே.
ஏங்க நியமா என்னங்க நடக்குது

