06-11-2004, 06:54 PM
பரந்தன் நாலாம் மதவடியில் அமுக்கவெடியில் சிக்கி மூவர் பலி
[ கொழும்பிலிருந்து மகிழினி ஸ ஜ வெள்ளிக்கிழமை, 11 யூன் 2004, 20:27 ஈழம் ]
முல்லை வீதி பரந்தன், நாலாம் மதவடி பரந்தினில் இன்று மாலை 4 மணியளவில் வாகன அமுக்கவெடி வெடித்தனால் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
கொல்லப்பட்ட மூவரில் ஒருவர் சிங்கள இனத்தைச் சேர்ந்தவர். அவருடைய பெயர் அமரசிங்க தயாரத்ன (48), இவர் ஒரு ஒப்பந்தகாரர்.
சம்பவம் நடைபெற்ற இடம் வாகனம் பாவனைக்கு தடை செய்யப்பட்ட இடம். அந்தப் பகுதிக்குள் போய் வரும்போதுதான் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகிறது.
புதினம்
[ கொழும்பிலிருந்து மகிழினி ஸ ஜ வெள்ளிக்கிழமை, 11 யூன் 2004, 20:27 ஈழம் ]
முல்லை வீதி பரந்தன், நாலாம் மதவடி பரந்தினில் இன்று மாலை 4 மணியளவில் வாகன அமுக்கவெடி வெடித்தனால் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
கொல்லப்பட்ட மூவரில் ஒருவர் சிங்கள இனத்தைச் சேர்ந்தவர். அவருடைய பெயர் அமரசிங்க தயாரத்ன (48), இவர் ஒரு ஒப்பந்தகாரர்.
சம்பவம் நடைபெற்ற இடம் வாகனம் பாவனைக்கு தடை செய்யப்பட்ட இடம். அந்தப் பகுதிக்குள் போய் வரும்போதுதான் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகிறது.
புதினம்
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

