07-09-2003, 07:25 AM
அரசின் அசிரத்தைகளால்தான் அந்த சீமெந்து நிறுவனம் புூட்டப்பட்டது. அதனால் அவர்களே அதற்குரிய ஊதியத்தை வழங்கி வந்தார்கள். நல்லது. .இதில் இன்னொரு விடயம் என்னவென்றால் அங்கு வேலைசெய்த ஊழியர் யாராவதுஇந்த இடைப்பட்ட காலப்புகதியில் இறந்திருந்தால் அவர்களுடைய குடும்பத்திற்கு ஒரு தொகைப்பணம் வழங்கப்பட்டும் இருக்கின்றது.
ஆதாரம் எனது நண்பர் ஒருவரின் குடும்பம்
ஆதாரம் எனது நண்பர் ஒருவரின் குடும்பம்
[b] ?

