06-08-2004, 02:44 PM
நன்ரி மோகன் அண்ணா.
வரவர யாழ்களத்தில் எதனைச் சொல்லலாம் எதனைச் சொல்லக்கூடாது என்ற வரன்முறை இல்லாது போய்க்கொண்டிருக்கிறது.தவறாக விதிகளைப் பயன்படுத்துவர்களுக்கு எச்சரிக்கை வழங்குவது போன்று அவர்களது இடைநிலை உறுப்பினர் பதவியை மாற்றி ஆரம்பநிலை உறுப்பினர்களாக்கினால் என்ன?
வரவர யாழ்களத்தில் எதனைச் சொல்லலாம் எதனைச் சொல்லக்கூடாது என்ற வரன்முறை இல்லாது போய்க்கொண்டிருக்கிறது.தவறாக விதிகளைப் பயன்படுத்துவர்களுக்கு எச்சரிக்கை வழங்குவது போன்று அவர்களது இடைநிலை உறுப்பினர் பதவியை மாற்றி ஆரம்பநிலை உறுப்பினர்களாக்கினால் என்ன?
\" \"

