Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நு}ல்கள் அறிமுக நிகழ்வும் கலந்துரையாடலும்
#1
<b>ஜேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்க ஆதரவில்
நு}ல்கள் அறிமுக நிகழ்வும் கலந்துரையாடலும்</b>



ஜேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்க ஆதரவில் நம்மவர்களின் படைப்புக்களின் அறிமுக நிகழ்வும், இலங்கையிலிருந்து வருகை தந்திருக்கும் கல்வி அமைச்சின் மேலதிகச் செயலாளரும், கலை இலக்கிய வாதியுமான திரு. தில்லை நடராசா அவர்களுடனான கலந்துரையாடலும் இடம்பெறும். எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலை இலக்கிய ஆர்வலர்கள் தமிழுணர்வாளர்கள், கவிஞர்கள் யாவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

காலம்: 20.06.2004 - ஞாயிறு பிற்பகல் 14.30
இடம்: Internationales Zentrum
Nieder Str.5
47051 Duisburg - Zentrum


அறிமுகமாகும் நு}ல்கள் விபரம்:-

1<b>. ஓர் ஆத்மாவின் இராகம் - கவிதைநு}ல்
ஜேர்மனியின் கவிஞர் த.சு.மணியம்

2. விடியலின் முகவரி - கவிதைநு}ல்
பிரான்ஸ் - பாரிஸ் கவிஞர் த.சரீஷ்

3. தாயகதரிசனம் - நு}ல் - வண்ணை தெய்வம்
பிரான்ஸ் - பாரிஸ் ஏ.பீ.சீ வானொலிக் கவிஞர்</b>


பிரதம விருந்தினர்:-

திரு. தில்லை நடராசா
(இலங்கை கல்வி அமைச்சின் மேலதிகச் செயலாளர்)


அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்...

<b>
- ஜேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கம் -</b>


தொடர்புகட்கு:-
சி. இராஜகருணா: 02351 ஃ 86 01 56
ரவீந்திரன்: 02381 ஃ 95 66 09
வ.சிவராசா: 0203 ஃ 70 64 80
sharish
Reply


Messages In This Thread
நு}ல்கள் அறிமுக நிகழ்வ - by sharish - 06-07-2004, 10:57 AM
[No subject] - by sandiya - 06-10-2004, 12:43 PM
[No subject] - by இளைஞன் - 06-10-2004, 02:56 PM
[No subject] - by Paranee - 06-11-2004, 12:19 PM
[No subject] - by இளைஞன் - 06-11-2004, 01:12 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)