06-04-2004, 04:33 PM
இங்குதான் ஆரம்பத் திரிப்பே இருக்கிறது.. தமிழாராச்சி மகாநாட்டுபிரச்சனைகூட.. கல்லெறிந்து ஆமியை வரவழைத்து அவாகள் உள்ளே வர.. கூட்டமாக கல்லெறிந்து ஆர்ப்பாட்டம் செய்து.. அவர்கள் மேல்நோக்கி துப்பாக்கிப்பிரயோகம் செய்தபோது மின்கம்பி அறுந்து விழுந்து நடைபெற்றது.. நூலக எரிப்புக்கூட அப்படியானதொன்றுதான்..
நீங்கள் கண்டி.. கொழும்பு பிரதான நூலகங்களுக்கு போகவில்லையா.. அப்பர் எனக்கு சின்ன வயதாக இருக்கும்பொது கண்டி நூலகத்துக்கு கூட்டிச்சென்றார்.. முக்கியாக அவருக்குத் தேவையான ஒரு தமிழ் நூலை ஒருவாரம் இரவல் வேண்டத்தான் கூட்டிப்போனார்.. சிங்களப் பிரதேசத்தில் தமிழ் நூல்களை பாதுகாத்து பராமரிப்பவர்கள் தமிழ் பிரதேசத்தில் எரிக்க நிச்சயமாக புறக் காரணிகள் இருக்கும்.. இருக்கின்றன..
எல்லாம் கொலைக்கலாச்சாரம் கொண்டுவந்ததுதான்.. நீங்கள்தான் மாற்றுக்கருத்தை பரிசீலிப்பதே இல்லையே.. பின்பு எப்படி இவைகள் தெரியவரும்..?
நீங்கள் கண்டி.. கொழும்பு பிரதான நூலகங்களுக்கு போகவில்லையா.. அப்பர் எனக்கு சின்ன வயதாக இருக்கும்பொது கண்டி நூலகத்துக்கு கூட்டிச்சென்றார்.. முக்கியாக அவருக்குத் தேவையான ஒரு தமிழ் நூலை ஒருவாரம் இரவல் வேண்டத்தான் கூட்டிப்போனார்.. சிங்களப் பிரதேசத்தில் தமிழ் நூல்களை பாதுகாத்து பராமரிப்பவர்கள் தமிழ் பிரதேசத்தில் எரிக்க நிச்சயமாக புறக் காரணிகள் இருக்கும்.. இருக்கின்றன..
எல்லாம் கொலைக்கலாச்சாரம் கொண்டுவந்ததுதான்.. நீங்கள்தான் மாற்றுக்கருத்தை பரிசீலிப்பதே இல்லையே.. பின்பு எப்படி இவைகள் தெரியவரும்..?
Truth 'll prevail

