06-04-2004, 04:05 PM
உதெல்லாம் போருக்கான போதனையில் வளர்ந்தவர்களுக்கு சரிப்படலாம்.. அப்படி பெரிதாக எதுவும் நடைபெறவில்லை.. அரசியல்வாதிகள் அக்காலகட்டத்தில் அகிம்சைப்போராட்டத்தை கையாண்டு உயிரிழப்புக்கள் எதுவுமின்றி இல்லாமல ;செய்துவிட்டார்களே.. அதை இனக் கலவரமாக போதனைசெய்து குளிர்காய்ந்த பலரும் சந்தர்ப்பவாதிகள்.. இருக்காத இராணுவத்தை கொண்டுவந்து இருத்திவிட்டு கதையளந்து சீவிப்பவர்கள்..
பதில் எழுத முடியவில்லை என்றவுடன் திரித்து எழுதுகிறீர்கள்..
பதில் எழுத முடியவில்லை என்றவுடன் திரித்து எழுதுகிறீர்கள்..
Truth 'll prevail

