06-04-2004, 03:51 PM
தனிச்சிங்களம் சட்டம்கொண்டுவந்ததும் அதனை எதிர்த்து பலர் வேலையை விட்டு வந்ததும் பொய் என்கிறீர்கள் உங்களுக்கெப்படித் தெரியும் அதற்கு முன் தானே நாட்டை விட்டு ஓடிவிட்டீர்கள் என்று நான் சொல்லவில்லை நீங்களே சொன்னீர்கள்
\" \"

