06-04-2004, 02:45 PM
இதெதான் மட்டக்களப்பு காவலரண் பற்றிய உங்கள் கேள்விக்கும் பதில் அடாவடித்தனம் அட்டூழியம் அதிகரிக்க மட்டக்களப்பில் காவலரண் தேவைப்பட்டது
நீங்கள் வளர்ந்த காலத்தில் காவலரன் இருக்கவில்லை ஆனால் அதை கொண்டு வந்து இருத்தியது நாங்களல்ல நீங்கள் கொண்டு வந்து இருத்திவிட்டு குளிர்காயும் நாட்டுக்கு ஓடிப்போனீர்கள் நாங்கள் வெந்து தணிந்திருக்கிறோம்.
நான் படிப்பு முடிந்தவுடன் திரும்பிப் போக வேண்டும் இன்னொரு முறை வெந்துதான் ஆகவேண்டும் என்று இனி வரவே மாட்டாத நீங்கள் ஆசைப்படுகிறீர்கள்
நீங்கள் வளர்ந்த காலத்தில் காவலரன் இருக்கவில்லை ஆனால் அதை கொண்டு வந்து இருத்தியது நாங்களல்ல நீங்கள் கொண்டு வந்து இருத்திவிட்டு குளிர்காயும் நாட்டுக்கு ஓடிப்போனீர்கள் நாங்கள் வெந்து தணிந்திருக்கிறோம்.
நான் படிப்பு முடிந்தவுடன் திரும்பிப் போக வேண்டும் இன்னொரு முறை வெந்துதான் ஆகவேண்டும் என்று இனி வரவே மாட்டாத நீங்கள் ஆசைப்படுகிறீர்கள்
\" \"

