06-03-2004, 04:21 PM
தாத்தா சங்கரி நல்லதொரு கருத்தைத் தான் சொல்லியிருக்கிறார் எனது விருப்பமும் ஏன் உங்கள் விருப்பம் கூட அவ்வாறே இருக்கலாம்
சங்கரிக்கு எந்த வெசாக் தினத்துடன் இந்த ஞானோபதேசம் கிடைத்தது
ஒரு மனித உயிரைப் பறிப்பதற்கு யாருக்கும் உரிமையில்லை ஆகாகா முன்னொரு தேர்தல் தினத்திலே தன் கட்சிக்காரர் பிறிதொரு கட்சிக்காரரால் தாக்கப்பட்டபோது அவர்களை பூண்டோடு அழிப்போம் என பொதுக்கூட்ட மேடையில் சபதமிட்ட சங்கரியா இது?
சங்கரிக்கு எந்த வெசாக் தினத்துடன் இந்த ஞானோபதேசம் கிடைத்தது
ஒரு மனித உயிரைப் பறிப்பதற்கு யாருக்கும் உரிமையில்லை ஆகாகா முன்னொரு தேர்தல் தினத்திலே தன் கட்சிக்காரர் பிறிதொரு கட்சிக்காரரால் தாக்கப்பட்டபோது அவர்களை பூண்டோடு அழிப்போம் என பொதுக்கூட்ட மேடையில் சபதமிட்ட சங்கரியா இது?
\" \"

