06-03-2004, 03:47 PM
<b>ஆனந்த சங்கரியின் அனுதாப செய்தியிலிருந்து</b>
[b][size=18]ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாத்து நடுநிலை வகிக்க வேண்டிய ஊடகவியலாளர்கள் எங்கோ தவறுசெய்துவிட்டார்களோ என்பதற்காக இது ஒரு தண்டனையாக அமைந்துவிடக்கூடாது. ஒரு மனித உயிரை பறிக்கும் உரிமை யாருக்கும் கிடையாது.
[b][size=18]ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாத்து நடுநிலை வகிக்க வேண்டிய ஊடகவியலாளர்கள் எங்கோ தவறுசெய்துவிட்டார்களோ என்பதற்காக இது ஒரு தண்டனையாக அமைந்துவிடக்கூடாது. ஒரு மனித உயிரை பறிக்கும் உரிமை யாருக்கும் கிடையாது.
Truth 'll prevail

