Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
துயர் பகிர்வோம்
#1
நெருக்கடியான கால கட்டங்களிலும் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஜி.நடேசன் தனது தனித்துவமான நடு நிலையுடன் சுதந்திரமான கருத்துகள் மூலம் செய்திகளை வெளியே கொண்டு வந்தவர். தமிழ் தேசிய உணர்வுடன் தனது கட்டுரைகளை உரிய காலப்பகுதியில் வெளியிட்டு உண்மைகளை தெரிய வைத்தவர்.

<b>அன்னாரின் குடும்பத்தினருக்கு கண்ணீரோடு கலந்த அனுதாபங்கள்....</b>
Reply


Messages In This Thread
துயர் பகிர்வோம் - by shanmuhi - 06-03-2004, 12:53 PM
[No subject] - by Rajan - 06-03-2004, 05:16 PM
[No subject] - by sethu - 06-18-2004, 11:01 AM
[No subject] - by ganesh - 06-26-2004, 11:58 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)