06-02-2004, 03:48 PM
கொஞ்சம் விட்டால் நீங்கள் தன்னை துரத்தத் தொடங்கிடுவீர்கள் என்ற பயத்தில் முந்திக் கொண்டு சொல்லியிருப்பார்.
இங்கு நடுநிலைமையாய் இருவரும் சன்டைபிடிப்பதை விட்டு ஆக்க பூர்வமாக கருத்துகளை வையுங்கள் எனக் கேட்க விருப்பம் தான் ஆனால் நீங்கள் இருவர் மட்டுமல்ல யாராவது அதனைப் பின்பற்றி நடந்தால் தானே.அதனால் விட்டுவிட்டேன்
இங்கு நடுநிலைமையாய் இருவரும் சன்டைபிடிப்பதை விட்டு ஆக்க பூர்வமாக கருத்துகளை வையுங்கள் எனக் கேட்க விருப்பம் தான் ஆனால் நீங்கள் இருவர் மட்டுமல்ல யாராவது அதனைப் பின்பற்றி நடந்தால் தானே.அதனால் விட்டுவிட்டேன்
\" \"

