06-02-2004, 02:39 PM
சுட்டுப் போட்டுவிட்டுப் போன சுடலைமாடன்கள் எங்காவது ஒளிந்திருந்து தூக்க வருபவர்களையும் சுட்டாலும் என்ற பயத்தில் யாரும் போயிருக்கமாட்டார்கள்.பிரேமதாசா கூட குண்டுவெடிப்பில் தனது கோட்டையிலேயே நீண்டநேரமாகக் கிடந்தவர் தான் அவரது செல்வாக்கு அவ்வளவா?
\" \"

