07-08-2003, 01:15 PM
யாழ்ப்பாணம் திருநெல்வேலிப் பகுதியில் திறக்கப்பட்டுள்ள புலிகளின் சர்வதேச தமிழீழ மாணவர் பேரவையின் செயலகம் பாதுகாப்பு காரணங்களுக்காக வன்னிக்கு இடமாற்றப்படவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தற்போது பதட்டமான சூழல் நிலவுவதாலும், மாணவர் பேரவைத் தலைவர் எனப்படும் கஜனுக்கு பல அச்சுறுத்தல்கள் வருவதாலும் இடமாற்றப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.

