06-01-2004, 08:30 PM
சங்கரிக்கு குலப்பன் போல....அதுசரி சங்கரி.... ஈழத்தில் தமிழர் தேசியத்திற்கும் தேசத்திற்கும் விடுதலையும் எழுச்சியும் பாதுகாப்பும் அளிக்கத்தக்க தற்போதுள்ள கருத்துக்கு ஈடான மாற்றுக் கருத்திருந்தால்...அதை முன்னிறுத்துங்கள் வரவேறக்க மக்கள் இருக்கின்றனர்...ஆனால் உள்ள நியாயத்துக்கு காட்டிக்கொடுப்புகள் மூலமும் கொலைகள் மூலமும் குழிபறிக்க நினைப்பவர் எவரும் துரோகிகள் தான்....அதுதான் தர்மத்தின் விதி....! தர்மத்தின் பக்கம் நின்ற பல்லாயிரம் பாண்டவரில் ஐவர் தான் பிழைத்தனர்....மிகுதிப் பேர் அதர்மத்தால் அழிக்கப்பட்டனர்....!
எனவே இதை ஒரு பாண்டவ வீரனின் இழப்பாகக் கொண்டு தர்மத்தின் தலைக்காக்க முனைவதே மக்களினதும் அதன் உண்மைப் பிரதிநிகளினதும் கடமை.....!
குலப்பன் என்றால் கொழும்பு வைத்தியசாலையை நாடவும்...அங்குதானே உங்கள் தமிழ் தேசியமும் தேசமும் குடிகொண்டுள்ளது....!
:twisted:
எனவே இதை ஒரு பாண்டவ வீரனின் இழப்பாகக் கொண்டு தர்மத்தின் தலைக்காக்க முனைவதே மக்களினதும் அதன் உண்மைப் பிரதிநிகளினதும் கடமை.....!
குலப்பன் என்றால் கொழும்பு வைத்தியசாலையை நாடவும்...அங்குதானே உங்கள் தமிழ் தேசியமும் தேசமும் குடிகொண்டுள்ளது....!
:twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

