06-01-2004, 07:06 PM
பலியெடுக்கிறதும் பலிகொடுக்கிறதும்தானே 20 வருஷமா நடக்குதே.. இப்படி எத்தனையை பார்த்துவிட்டோம்..
சகோதரம் இப்பவும் சொல்லி கவலைப்படுது..
நாய்மாதிரி சுடடுப்போட்டுப்போக விடுப்புப் பார்கவெண்டே கூட்டம் போகும் என..
அப்படியான நாய்க்கூட்டம் மத்தியில் இதுவும் ஒன்று..
ஒண்றரை மணி நேரம் வீதியோரம் கிடக்குமளவுக்கு.. ஆதரவு இருந்திருக்கின்றது என்பது வேதனையான உண்மை..
:?: :!:
சகோதரம் இப்பவும் சொல்லி கவலைப்படுது..
நாய்மாதிரி சுடடுப்போட்டுப்போக விடுப்புப் பார்கவெண்டே கூட்டம் போகும் என..
அப்படியான நாய்க்கூட்டம் மத்தியில் இதுவும் ஒன்று..
ஒண்றரை மணி நேரம் வீதியோரம் கிடக்குமளவுக்கு.. ஆதரவு இருந்திருக்கின்றது என்பது வேதனையான உண்மை..
:?: :!:
Truth 'll prevail

