06-01-2004, 06:32 PM
<span style='font-size:22pt;line-height:100%'> <b>குட்டக் குட்ட குனியிறவனும் மடையன்.
குனியக் குனியக் குட்டுறவனும் மடையன்.</b>
ஒருவர் எழுதும்
அல்லது வேறொருவர் எழுதிய
ஓரு ஆக்கத்தை மற்றவர்களும் பயன் பெறட்டும் என்று இடம் பெற வைக்கும் போது,
(எழுதப்படும்) கருத்துக்கு,
உங்கள் கருத்தை எழுத வேண்டுமே தவிர
எழுதியவரையோ இடம் பெற வைத்தவரையோ சாடி எழுதுவது மனநோய் கொண்ட ஒருவனின் செயல் போன்றது.
\"ஆடுகளைத்தான் கோயில்களில் வெட்டுவார்களே தவிர வேங்கைகளை அல்ல...........\" என அம்பேத்கார் சொன்னது போல எவரோடு எப்படி நடக்க வேண்டுமோ , அப்படித்தான் நடக்க வேண்டும்.
தவறுகள் தொடர கள நிர்வாகமும் பார்த்துக் கொண்டிருந்தால், நாம் ஒன்று போராட வேண்டும் அல்லது ஒதுங்கிப் போக வேண்டும்.........................
??????????????????????????????
நன்றி வணக்கம்.</span>
AJeevan
குனியக் குனியக் குட்டுறவனும் மடையன்.</b>
ஒருவர் எழுதும்
அல்லது வேறொருவர் எழுதிய
ஓரு ஆக்கத்தை மற்றவர்களும் பயன் பெறட்டும் என்று இடம் பெற வைக்கும் போது,
(எழுதப்படும்) கருத்துக்கு,
உங்கள் கருத்தை எழுத வேண்டுமே தவிர
எழுதியவரையோ இடம் பெற வைத்தவரையோ சாடி எழுதுவது மனநோய் கொண்ட ஒருவனின் செயல் போன்றது.
\"ஆடுகளைத்தான் கோயில்களில் வெட்டுவார்களே தவிர வேங்கைகளை அல்ல...........\" என அம்பேத்கார் சொன்னது போல எவரோடு எப்படி நடக்க வேண்டுமோ , அப்படித்தான் நடக்க வேண்டும்.
தவறுகள் தொடர கள நிர்வாகமும் பார்த்துக் கொண்டிருந்தால், நாம் ஒன்று போராட வேண்டும் அல்லது ஒதுங்கிப் போக வேண்டும்.........................
??????????????????????????????
நன்றி வணக்கம்.</span>
AJeevan

