06-01-2004, 01:16 AM
ஐயோ....வியாக்கியானத்தைப்பாரு....ஏதோ நாங்கள் வசதி செய்து கொடுத்துத்தான் போத்துக்கேயரும் ஒல்லாந்தரும் ஆங்கிலேயரும் வந்தெண்டும் சொல்லுவியள்.....! சொல்லுங்கோ யார் வேண்டாம் என்றார்....சிங்களவன்ர பல்லக்கில சுத்தி பல்லிச்சது முதல் இப்ப காட்டிக் கொடுத்துப்போட்டு கொட்டலில விழுங்கினது வரை...செய்ததெல்லாம் யார்.....????! தமிழனத்துரோகிகள்...காக்கவன்னியர்கள்....எட்டப்பர்கள்....இவர்கள் தான் தமிழரின் சாபக்கேடு....அன்று முதல் இன்றுவரை....அறிவிருந்தும் முட்டாள்கள் என்றால் தமிழர்கள்....என்பதுதான் உண்மை.....!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

