06-01-2004, 12:44 AM
இது தெரியாதே தாத்தா.....தமிழ் பகுதியில சிங்களவன் ஆயுததாரியா நிற்கிறதுதான்....உதாலதான்....அமெரிக்கா தொடங்கி இந்தியா ஈறாக....உள்ள காவாலிகள் எல்லாம் தமிழன்ர மண்ணில நிக்க தமிழன் நிர்கதியாய் நிற்கிறான்....!
:twisted:
:twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

