05-29-2004, 05:33 AM
செந்தமிழைச் செந்தமிழ் நாட்டைச் சிறை மீட்க
நந்தமிழர் உள்ளத்தே வையம் நடுநடுங்கும்
வெந்தணல் ஒன்று விரைந்து வளர்ந்ததென்று
குந்திக் குரலெடுத்துக் கூவாய் கருங்குயிலே!
---- பாவேந்தர் பாரதிதாசன்
நந்தமிழர் உள்ளத்தே வையம் நடுநடுங்கும்
வெந்தணல் ஒன்று விரைந்து வளர்ந்ததென்று
குந்திக் குரலெடுத்துக் கூவாய் கருங்குயிலே!
---- பாவேந்தர் பாரதிதாசன்

