05-29-2004, 05:01 AM
முதற்தடவையாக ஐ.நா படையில் இணையும் சிறிலங்காப் படையினர்
ஜ ஐ.பி.சி தமிழ் ஸ ஜ சனிக்கிழமை, 29 மே 2004, 6:51 ஈழம் ஸ
சிறிலங்காவின் வரலாற்றில் முதற்தடவையாக அந்நாட்டுப் படையினர் ஐக்கிய நாடுகள் சபையின் படைத்துறையில் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர்.
சிறிலங்காவின் காலாட்படையைச் சேர்ந்த 800 பேர் இவ்வகையில் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் பணிகளில் ஈடுபடவுள்ளனர்.
கனேடியத் தீவுகளில் ஒன்றான ஹெய்ற்றில் அமைதி காக்கும் பணிகளை மேற்கொள்வதற்கென ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப் படையினருடன் சிறிலங்கா காலாட்படையினர் அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.
இதேவேளை, பல்வேறு நாட்டுப் படையினருடனும் இணைந்து சிறிலங்காப் படையினர் இணைந்து சிறிலங்காவில் பயிற்சிகளை மேற்கொள்ளும் செயற்திட்டமொன்று விரைவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் சிறிலங்கா படைத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தத் திட்டத்தின்கீழ் அமெரிக்கா, பங்களாதேஷ், நேபாளம், மற்றும் மங்கோலியா ஆகிய நாடுகளின் படைப் பிரிவினரே, சிறிலங்காப் படையினருடன் இணைந்து கூட்டுப் பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளனர்.
ஜ ஐ.பி.சி தமிழ் ஸ ஜ சனிக்கிழமை, 29 மே 2004, 6:51 ஈழம் ஸ
சிறிலங்காவின் வரலாற்றில் முதற்தடவையாக அந்நாட்டுப் படையினர் ஐக்கிய நாடுகள் சபையின் படைத்துறையில் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர்.
சிறிலங்காவின் காலாட்படையைச் சேர்ந்த 800 பேர் இவ்வகையில் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் பணிகளில் ஈடுபடவுள்ளனர்.
கனேடியத் தீவுகளில் ஒன்றான ஹெய்ற்றில் அமைதி காக்கும் பணிகளை மேற்கொள்வதற்கென ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப் படையினருடன் சிறிலங்கா காலாட்படையினர் அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.
இதேவேளை, பல்வேறு நாட்டுப் படையினருடனும் இணைந்து சிறிலங்காப் படையினர் இணைந்து சிறிலங்காவில் பயிற்சிகளை மேற்கொள்ளும் செயற்திட்டமொன்று விரைவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் சிறிலங்கா படைத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தத் திட்டத்தின்கீழ் அமெரிக்கா, பங்களாதேஷ், நேபாளம், மற்றும் மங்கோலியா ஆகிய நாடுகளின் படைப் பிரிவினரே, சிறிலங்காப் படையினருடன் இணைந்து கூட்டுப் பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளனர்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

