05-29-2004, 05:00 AM
புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒழுக்கம் புகட்டப்பட வேண்டும்: அஸ்கிரிய மகாநாயக்க தேரர்
ஜ கொழும்பிலிருந்து சேரலாதன் ஸ ஜ வெள்ளிக்கிழமை, 28 மே 2004, 19:19 ஈழம் ஸ
பாராளுமன்றத்திற்கு புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்களுக்கு பாராளுமன்ற ஒழுக்கம் தொடர்பாக புகட்டப்பட்ட வேண்டுமென அஸ்கிரிய மகாநாயக்க தேரர் உடுகம புத்தரகிட்ட தேரர் தெரிவித்துள்ளார்.
புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் தரக்குறைவாக நடந்து கொள்வதாக தேரர் சுட்டிக்காட்டியுள்ளார். பிரதி சபாநாயகர் கீதாஞ்சன குணவர்த்தன இன்று காலை அஸ்கிரிய பீடாதிபதியை சந்தித்து ஆசீர்வாதம் பெற்ற போது தேரர் இந்தக் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் ஆட்சி நடாத்திய அரசுகள் மக்களை ஏமாற்றி வந்துள்ளதாக குறிப்பிட்ட தேரர், நாட்டை வளப்படுத்த தற்போதைய அரசு செயற்பட வேண்டுமென்றும் கூறியுள்ளார்.
பிரதி சபாநாயகர் தலதா மாளிகைக்கு விஜயம் செய்து வழிபாடுககளில் ஈடுபட்டார்.
ஜ கொழும்பிலிருந்து சேரலாதன் ஸ ஜ வெள்ளிக்கிழமை, 28 மே 2004, 19:19 ஈழம் ஸ
பாராளுமன்றத்திற்கு புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்களுக்கு பாராளுமன்ற ஒழுக்கம் தொடர்பாக புகட்டப்பட்ட வேண்டுமென அஸ்கிரிய மகாநாயக்க தேரர் உடுகம புத்தரகிட்ட தேரர் தெரிவித்துள்ளார்.
புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் தரக்குறைவாக நடந்து கொள்வதாக தேரர் சுட்டிக்காட்டியுள்ளார். பிரதி சபாநாயகர் கீதாஞ்சன குணவர்த்தன இன்று காலை அஸ்கிரிய பீடாதிபதியை சந்தித்து ஆசீர்வாதம் பெற்ற போது தேரர் இந்தக் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் ஆட்சி நடாத்திய அரசுகள் மக்களை ஏமாற்றி வந்துள்ளதாக குறிப்பிட்ட தேரர், நாட்டை வளப்படுத்த தற்போதைய அரசு செயற்பட வேண்டுமென்றும் கூறியுள்ளார்.
பிரதி சபாநாயகர் தலதா மாளிகைக்கு விஜயம் செய்து வழிபாடுககளில் ஈடுபட்டார்.
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

