05-28-2004, 06:59 PM
ஐயோ தாத்தா...உது விசயத்தில சொல்கைமுக்கு என்ன கொள்கை விளக்கமே கொடுத்திருப்பினம்....பறந்தது ஒரு இடம் பதுங்கினது ஒரிடமா இருக்கலாம்...... மாத்திறது எம்மாத்திரம்...நாங்கள் என்ன பூதக்கண்ணாடியே வைச்சுப் பாக்கிறது..... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
அதுபோக நீங்கள் என்ன சொன்னனீங்கள் அவர் போய்ச் சேந்திட்டார் எண்டுதானே...இப்ப பங்கருக்க எண்டு இறங்கி வந்திருக்கிறியள்...அப்ப இப்ப சொல்லுங்கோ ஆர் உண்மை சொன்னதெண்டு....!
நம்பினா நம்புங்கோ நம்பாட்டி விட்டிடுங்கோ....! :wink:
அதுபோக நீங்கள் என்ன சொன்னனீங்கள் அவர் போய்ச் சேந்திட்டார் எண்டுதானே...இப்ப பங்கருக்க எண்டு இறங்கி வந்திருக்கிறியள்...அப்ப இப்ப சொல்லுங்கோ ஆர் உண்மை சொன்னதெண்டு....!
நம்பினா நம்புங்கோ நம்பாட்டி விட்டிடுங்கோ....! :wink:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

