05-27-2004, 10:05 PM
எமது பழைய நினைவுகளை மீண்டும் மீட்டி பார்க்க வைத்தது. நன்றி பீ பீ சி, வாலைப்பூ. கிளாலியில் முடியவிருந்த எமது வாழ்வை கூட ஓரு தடவை குருவி படகு ஓன்று காப்பாற்றிய ஓரு இனிய கதை உண்டு.
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

