05-27-2004, 09:08 PM
எரிகிற நெருப்பை அணைக்கிறேன் என்று சொல்லி எண்ணையை ஊற்றி வேடிக்கை பார்ப்பதும்,தானாகக் கையைக் கொடுத்து சுட்டபின் ஐயோ சுட்டுவிட்டதே எனக் குளறுவதும் இனிமேல் நடக்காது என்று நம்புவோம்
\" \"

