05-27-2004, 12:39 PM
சோழியான் அண்ணா புளுகாதேங்கோ...இப்படிச் சொல்லித்தான் ஒருக்கா கண்டி போகைக்க பஸ் கண்ணாடியோட கண்ணை வைச்சுத் தேடிப்பாத்தா கண்டியில் ஒண்டையும் சுப்பர் வடிவாக் காணேல்ல...ஆனா போற வழியில மல்வானைக்குக் கிட்ட ரம்புட்டான் விக்குதுகள்...அதுகள் சுப்பர்...! இன்னொன்று கண்டிச் சிங்களப் பெண்களின் கூந்தல் அழகுதான் சுப்பர்...நல்ல நீளம்...குதிக்கால் வரையும் முட்டும்..அப்படியே இராமாயனத்தில கம்பர் காட்டிய உவமானத்துக்கு உவமேயம் அவங்கள் தான்...எல்லாம் ஆத்துத் தண்ணி செய்யிற வேலை....எண்டு சொன்னார் ஒரு பெரியவர்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/f15.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://kuruvikal.yarl.net/archives/f16.jpg' border='0' alt='user posted image'>
சிங்கள திருமண வீடொன்றில் மணமகன் மண்மகள்....தோழிகள்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/f9.jpg' border='0' alt='user posted image'>
தமிழ் பெண்...!
(----ஒப்பிடுக-----)
இல்ல கண்ணால கண்டதைச் சொன்னம்...! :wink:
ஆனா சோழியான் அண்ணா சொல்லுறது ஒன்று மட்டும் உண்மை சிங்களவர்கள் தேங்காய் எண்ணைதான் தலைக்கு வைக்கப் பயன்படுத்துவர்...ஆண்கள் பெண்கள் எல்லோரும் பொதுவாக....!
அட உதைச் சொல்லத்தான் ஞாபகம் வருகிறது ரம்புட்டான் காலமும் கிட்டுது இல்ல....! :?
<img src='http://kuruvikal.yarl.net/archives/f15.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://kuruvikal.yarl.net/archives/f16.jpg' border='0' alt='user posted image'>
சிங்கள திருமண வீடொன்றில் மணமகன் மண்மகள்....தோழிகள்...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/f9.jpg' border='0' alt='user posted image'>
தமிழ் பெண்...!
(----ஒப்பிடுக-----)
இல்ல கண்ணால கண்டதைச் சொன்னம்...! :wink:
ஆனா சோழியான் அண்ணா சொல்லுறது ஒன்று மட்டும் உண்மை சிங்களவர்கள் தேங்காய் எண்ணைதான் தலைக்கு வைக்கப் பயன்படுத்துவர்...ஆண்கள் பெண்கள் எல்லோரும் பொதுவாக....!
அட உதைச் சொல்லத்தான் ஞாபகம் வருகிறது ரம்புட்டான் காலமும் கிட்டுது இல்ல....! :?
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

