Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
துயர் பகிர்வோம்..
#7
<span style='font-size:22pt;line-height:100%'>இறந்த பின் நினைக்கும் நாம், அவர் வாழும் போது இப்படி அவரைப் பற்றி எழுதியிருந்தால், நம்மவருக்கு எதையாவது இன்னும் செய்துவிட்டுப் போயிருப்பார்.
இவரைப் போன்ற பல கலைஞர்கள் எங்கெங்கோ மூலைகளுக்குள் தள்ளப்பட்டு வாழ்கிறார்கள்.
அவர்களைப் பற்றியும் அவர்களது தொடர்புகள் பற்றியும் எழுத முடிந்தால் நலம் பயக்கும்.

உயிரோடு இருக்கும் நபர்களைப் பற்றி முடிந்தவர்கள் தனியாகச் சென்று ஒரு பேட்டியாவது எடுத்து <b>யாழுக்காவது</b> எழுதுங்கள்.

மாண்டவர் மீண்டு வரப் போவதில்லை.ஆனால் இருப்பவர்களால், நமது சமூகத்துக்கு ஏதாவது பெற்றுக் கொடுக்க முடியுமா என்று பாருங்கள்.
வாழும் போது எதையாவது செய்பவர்கள் பற்றி நொட்டு............... சொல்லிக் கொண்டிருப்பவர்களை விட எதையாவது சாதிக்க முயல்பவர்கள்தான் நமக்குத் தேவை.

[align=center:ad2944453b]<img src='http://www.alt-peru.de/medien/bilder_gr/191.jpg' border='0' alt='user posted image'>[/align:ad2944453b]
<b>நக்கீரர்கள் நமக்குத் தேவையில்லை.
தன்னம்பிக்கையோடு எதையாவது செய்யத் துடிக்கும் முடவன்,
நக்கீரனை விட கோடி மேலானவன். </b>

AJeevan</span>
Reply


Messages In This Thread
[No subject] - by shanmuhi - 05-23-2004, 10:43 PM
[No subject] - by AJeevan - 05-23-2004, 10:56 PM
[No subject] - by sOliyAn - 05-24-2004, 01:27 AM
[No subject] - by kuruvikal - 05-24-2004, 01:42 PM
[No subject] - by Chandravathanaa - 05-25-2004, 10:52 AM
[No subject] - by AJeevan - 05-27-2004, 11:37 AM
[No subject] - by Rajan - 05-27-2004, 08:28 PM
[No subject] - by tamilini - 05-27-2004, 08:54 PM
[No subject] - by kuruvikal - 05-28-2004, 11:54 AM
[No subject] - by Rajan - 06-01-2004, 05:08 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)