05-26-2004, 06:28 PM
ஒரு நாட்டின் சட்டமுறைகளில் அதியுச்சபட்ச தண்டனை மரணதண்டனை அப்படிப் பார்த்தால் அரசாங்கம் பொதுமக்கள் எல்லோரையும் பயமுறுத்தித் தான் வைத்திருக்கிறது,இன்னின்னது செய்தால் மரண தண்டனை என்றால் தான் குற்றம் குறையும் எது செய்தாலும் ஆயுள் தண்டனைதான் என்றால் சுரணை கெட்டுவிடும்
\" \"

