05-26-2004, 06:16 PM
பிராந்திய மேலாண்மை என்ற நிலையிலிருந்து பிராந்தியத்தில் வல்லாதிக்கம் செலுத்தும் நிலைக்கு நாட்டைக் கொண்டு செல்வதின் முதற்படியாக இதனைக் கருதலாம்.
டிக்சிற் ஈழத்தமிழர்களை மரந்திருக்கலாம் ஈழத்தமிழர் டிக்சிற்றை மறந்திருக்க மாட்டார்கள்,மீண்டும் ஒரு கசப்பனுபவமோ துன்பியல் சம்பவமோ நடைபெறாவிட்டால் சரி
டிக்சிற் ஈழத்தமிழர்களை மரந்திருக்கலாம் ஈழத்தமிழர் டிக்சிற்றை மறந்திருக்க மாட்டார்கள்,மீண்டும் ஒரு கசப்பனுபவமோ துன்பியல் சம்பவமோ நடைபெறாவிட்டால் சரி
\" \"

