05-26-2004, 05:54 PM
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக டி.என்.டிக்சிற் நியமனம்
இந்திய இராணுவம் தமிழீழத்தை ஆக்கிரமித்திருந்த காலப்பகுதியில், சிறீலங்காவுக்கான இந்தியத் தூதுவராகக் கடமையாற்றிய டி.என்.டிக்சிற், புதிய காங்கிரஸ் ஆட்சியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய இராஐhங்க அமைச்சில் மிகவும் அதிகாரம் வாய்ந்த பதவியாகக் கருதப்படும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பொறுப்பில் இதுவரை இருந்த பிரNஐஸ் மிஸ்ரா, காங்கிரஸ் கட்சியிடம் ஆட்சி கைமாறியதும் இராஐpனாமாச் செய்ததை அடுத்தே, டி.என்.டிக்சிற் நியமிக்கப்பட்டுள்ளார்.
ராஐPவ் காந்தி பிரதமராக இருந்தபோது, இலங்கை இனப்பிரச்சனையில் இந்தியா அதீத நாட்டம் காட்டுவதற்கு அப்போதைய ஐனாதிபதியாக இருந்த Nஐ.ஆர்.ஐயவர்த்தன டி.என்.டிக்சிற் மூலமாகவே தனது திட்டங்களை நிறைவேற்றினார்.
ஈழத்தமிழர்களின் உரிமைக்காகப் போராடும் விடுதலைப் புலிகள் அமைப்பை, ஈழத்தமிழர்களின் ஆதரவைப் பெறாத ஒரு பயங்கரவாத அமைப்பு என்று சர்வதேச அரங்கில் பிரச்சாரம் செய்துவந்த டி.என்.டிக்சிற் இப்போது மீண்டும் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டிருப்பது, இலங்கையின் இனப்பிரச்சனையில் இந்தியாவின் கடும்போக்கையே காட்டுகிறது என்று ஊடகங்கள் கருத்து வெளியிட்டுள்ளன.
இருப்பினும், இந்திய இராணுவத்தை இலங்கைக்கு அனுப்பியதால் ஏற்பட்ட விளைவுகளை நன்கு அறிந்த டி.என்.டிக்சிற், தற்போதைய இனப்பிரச்சனையில் இந்தியாவின் நேரடித் தலையீட்டை மீண்டும் அதிகரிக்க ஆலொசனை வழங்க வாய்ப்பிருப்பதாக அரசியல் அவதானிகள் கருத்துக் கூறியுள்ளார்கள்.
puthinam
இந்திய இராணுவம் தமிழீழத்தை ஆக்கிரமித்திருந்த காலப்பகுதியில், சிறீலங்காவுக்கான இந்தியத் தூதுவராகக் கடமையாற்றிய டி.என்.டிக்சிற், புதிய காங்கிரஸ் ஆட்சியில் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய இராஐhங்க அமைச்சில் மிகவும் அதிகாரம் வாய்ந்த பதவியாகக் கருதப்படும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பொறுப்பில் இதுவரை இருந்த பிரNஐஸ் மிஸ்ரா, காங்கிரஸ் கட்சியிடம் ஆட்சி கைமாறியதும் இராஐpனாமாச் செய்ததை அடுத்தே, டி.என்.டிக்சிற் நியமிக்கப்பட்டுள்ளார்.
ராஐPவ் காந்தி பிரதமராக இருந்தபோது, இலங்கை இனப்பிரச்சனையில் இந்தியா அதீத நாட்டம் காட்டுவதற்கு அப்போதைய ஐனாதிபதியாக இருந்த Nஐ.ஆர்.ஐயவர்த்தன டி.என்.டிக்சிற் மூலமாகவே தனது திட்டங்களை நிறைவேற்றினார்.
ஈழத்தமிழர்களின் உரிமைக்காகப் போராடும் விடுதலைப் புலிகள் அமைப்பை, ஈழத்தமிழர்களின் ஆதரவைப் பெறாத ஒரு பயங்கரவாத அமைப்பு என்று சர்வதேச அரங்கில் பிரச்சாரம் செய்துவந்த டி.என்.டிக்சிற் இப்போது மீண்டும் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டிருப்பது, இலங்கையின் இனப்பிரச்சனையில் இந்தியாவின் கடும்போக்கையே காட்டுகிறது என்று ஊடகங்கள் கருத்து வெளியிட்டுள்ளன.
இருப்பினும், இந்திய இராணுவத்தை இலங்கைக்கு அனுப்பியதால் ஏற்பட்ட விளைவுகளை நன்கு அறிந்த டி.என்.டிக்சிற், தற்போதைய இனப்பிரச்சனையில் இந்தியாவின் நேரடித் தலையீட்டை மீண்டும் அதிகரிக்க ஆலொசனை வழங்க வாய்ப்பிருப்பதாக அரசியல் அவதானிகள் கருத்துக் கூறியுள்ளார்கள்.
puthinam
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

