05-25-2004, 12:29 PM
ஒரு வானொலி என்பது பல கருத்துக்களையும் சொல்லும் ஊடகம். ஆனால் தனிப்பட்டவர்கள் தம் சுய அரசியல்லாபத்திற்காகவும் தமது சொந்த இலாபங்களுக்கு ஒரு வானெலி அமைக்கும் போது அது தனியார் வானொலி. மக்கள் வானெலி அல்ல. மக்கள் வானொலி என்றால் அங்கு ஒரு குழு அதை நிர்வகிக்க வேண்டும்.
கணேஸ் நீங்கள் கூறும் அந்த வானொலியில் சகல முடிவுகளையுமு; எடுப்பது ஒரு தனி நபர். அவர் ஈ. என். டீ, எல எப்வின்; ஐரோப்பிய பிரதிநிதி. கருணா விவகாரத்தில் பிரதேசவாத்ததை அள்ளிதெளிக்க முக்கிய பங்களித்த நபர். இன்று அந்த சம்பவம் நடை பெற்ற பின் அதை நியாயப்படுத்தும் நபர் இவர் தலைமையில் நடாத்தும் வானொலி இவர்சார் கட்சியின் ஊதுகுழலே. நடந்து முடிந்த தேர்தலில் தமிழ் கூட்டமைப்பின் மீது சாடியதுட்ன ஆனந்த சங்கரி, டக்ளஸ் போன்றவர்களுடன் கூட்டுச்சேரந்த வானெலியில் இருப்பவர்களை; அனைவரும் அவர் தம் கட்சிக்கும் கொள்கைக்கும் துணை போபவர்களே. லண்டனில் பல இளைஞர்களின் வாழ்க்கையயை நாசமாக்கி நட்டாற்றில் விட்டதுடன் பொய் வழக்குகள் பல சோடித்து ஒரு தமிழின விரோதியாக செயல்படுவதுட்ன நேர்மைய்ற் முறையில் மக்களிடம், கடனாக, மற்றும் அன்பளிப்பாக மக்கள் வானொலிக்கு என்று வாங்கிய பணத்தை தன் சொந்த தேவைகளுக்கு பாவித்ததுடன் கடன் கொடுத்தவர்கள் பலருக்கும் பெப்பே காட்டிய நபரின் வானொலிக்கு நிங்கள் கொலன்ட் நிருபர். அன்பர் கணேஸ் அவர்களே நீங்கள் ஏன் உங்கள் பெயரையும் இந்த ஏமாற்றுபேர்வழியுடன் இணைக்கிறீர்கள். உங்களை தனிப்பட்ட முறையில் அறிந்தவன் என்றவகையில் கேட்கும் ஒரு விடயம். மாபெரும் தியாகங்களை கொடுத்து இன்று உச்ச நிலை அடைந்திருக்கும் தமிழ் தேசிய விடுதலையை குழி தோண்டடி புதைக்க கங்கணம் பூண்டுள்ள சய நலவாதிகளுடன் ஏன் இன்னும் கூட்டு? உங்களுக்கும் அவர்களுக்கும் என்ன தொடர்பு? கொலன்டில் உள்ள தமிழ் பேசும் மக்களை இன்னுமொருமுறை இந்த ஏமாற்று பேர்வளிகளிடம் ஏமாற விடப்போகிறீர்களா?
கணேஸ் நீங்கள் கூறும் அந்த வானொலியில் சகல முடிவுகளையுமு; எடுப்பது ஒரு தனி நபர். அவர் ஈ. என். டீ, எல எப்வின்; ஐரோப்பிய பிரதிநிதி. கருணா விவகாரத்தில் பிரதேசவாத்ததை அள்ளிதெளிக்க முக்கிய பங்களித்த நபர். இன்று அந்த சம்பவம் நடை பெற்ற பின் அதை நியாயப்படுத்தும் நபர் இவர் தலைமையில் நடாத்தும் வானொலி இவர்சார் கட்சியின் ஊதுகுழலே. நடந்து முடிந்த தேர்தலில் தமிழ் கூட்டமைப்பின் மீது சாடியதுட்ன ஆனந்த சங்கரி, டக்ளஸ் போன்றவர்களுடன் கூட்டுச்சேரந்த வானெலியில் இருப்பவர்களை; அனைவரும் அவர் தம் கட்சிக்கும் கொள்கைக்கும் துணை போபவர்களே. லண்டனில் பல இளைஞர்களின் வாழ்க்கையயை நாசமாக்கி நட்டாற்றில் விட்டதுடன் பொய் வழக்குகள் பல சோடித்து ஒரு தமிழின விரோதியாக செயல்படுவதுட்ன நேர்மைய்ற் முறையில் மக்களிடம், கடனாக, மற்றும் அன்பளிப்பாக மக்கள் வானொலிக்கு என்று வாங்கிய பணத்தை தன் சொந்த தேவைகளுக்கு பாவித்ததுடன் கடன் கொடுத்தவர்கள் பலருக்கும் பெப்பே காட்டிய நபரின் வானொலிக்கு நிங்கள் கொலன்ட் நிருபர். அன்பர் கணேஸ் அவர்களே நீங்கள் ஏன் உங்கள் பெயரையும் இந்த ஏமாற்றுபேர்வழியுடன் இணைக்கிறீர்கள். உங்களை தனிப்பட்ட முறையில் அறிந்தவன் என்றவகையில் கேட்கும் ஒரு விடயம். மாபெரும் தியாகங்களை கொடுத்து இன்று உச்ச நிலை அடைந்திருக்கும் தமிழ் தேசிய விடுதலையை குழி தோண்டடி புதைக்க கங்கணம் பூண்டுள்ள சய நலவாதிகளுடன் ஏன் இன்னும் கூட்டு? உங்களுக்கும் அவர்களுக்கும் என்ன தொடர்பு? கொலன்டில் உள்ள தமிழ் பேசும் மக்களை இன்னுமொருமுறை இந்த ஏமாற்று பேர்வளிகளிடம் ஏமாற விடப்போகிறீர்களா?

