05-24-2004, 01:27 AM
சங்கீதபூஷணம் எம்.ஏ.குலசீலநாதன் அவர்களின் இழப்பு ஈழத்து கலையுலகிற்கு ஓர் பேரிழப்பாகும். அவரை இழந்து தவிக்கும் அன்னாரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன்.. அவரது ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறேன்.
இங்கே...! அந்த கவிக்குயில் தனது மதுர குரலால் பாடிய பாடல்களில் ஒன்று... எஸ்.கே.பஞ்ச் அவர்களது இசையில்...!
http://www.tamilamutham.de/kulaseelanathan.WMA
இங்கே...! அந்த கவிக்குயில் தனது மதுர குரலால் பாடிய பாடல்களில் ஒன்று... எஸ்.கே.பஞ்ச் அவர்களது இசையில்...!
http://www.tamilamutham.de/kulaseelanathan.WMA
.

