Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
துயர் பகிர்வோம்..
#1
<b>சங்கீதபுூஷணம் எம்.ஏ. குலசீலநாதன் அவர்கள் மறைந்தார் ;</b>ஈழமெல்லிசைக் கலையின் முன்னோடிகளில் ஒருவரும்..இலங்கை வானொலி..சிங்கப்புூர் வானொலிகளில் இசைக்கட்டுப்பாட்டாளராகப் பணிபுரிந்தவரும,;.இசைமேதை பாலமுரளிகிருஸ்ணா அவர்களின் மாணவருமான சங்கீதபுூஷணம் எம்.ஏ. குலசீலநாதன் அவர்கள் வியாழனன்று பாரிசில் காலமானார்...
ஈழத்திரையின் குத்துவிளக்கு படத்திற்காக "ஈழத்திருநாடே என்னருமைத் தாயகமே" என்ற பாடலையும் இலங்கைவானொலியில் பல மெல்லிசை பாடல்களையும் பாடிய இவர் பாரிஸ் நகரில் புகலிடவாழ்வில் ...முகத்தார் வீடு.இன்னுமொருபெண் ஆகிய சின்னத்திரைகளுpலும் தன் குரல் வளத்தை நிரூபித்துள்ளார்.
ஆழ்ந்த இசைஞானமும்..அதிமதுரக் குரல்வளமும் கொண்ட அவரின் ஆத்மாசாந்தியடைய அஞ்சலிக்கிறேன்

-
Reply


Messages In This Thread
துயர் பகிர்வோம்.. - by Manithaasan - 05-23-2004, 10:36 PM
[No subject] - by shanmuhi - 05-23-2004, 10:43 PM
[No subject] - by AJeevan - 05-23-2004, 10:56 PM
[No subject] - by sOliyAn - 05-24-2004, 01:27 AM
[No subject] - by kuruvikal - 05-24-2004, 01:42 PM
[No subject] - by Chandravathanaa - 05-25-2004, 10:52 AM
[No subject] - by AJeevan - 05-27-2004, 11:37 AM
[No subject] - by Rajan - 05-27-2004, 08:28 PM
[No subject] - by tamilini - 05-27-2004, 08:54 PM
[No subject] - by kuruvikal - 05-28-2004, 11:54 AM
[No subject] - by Rajan - 06-01-2004, 05:08 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)