05-22-2004, 02:16 AM
நீண்ட நாளா ஒரு சந்தேகம்...ஜும்மா தொழுகை என்பது மத அநுட்டானத்திற்கான ஒரு கூடு முறை...இலங்கையில் எப்போதும் முஸ்லீம்கள் அரசியல் ஆர்ப்பாட்டம் என்றால் என்ன வன்முறை என்றால் என்ன ஜும்மாவிற்குப் பின்புதான் செய்வார்கள்....ஒரு காலமும் வெள்ளிக்கிழமைக்குப் புறம்பான ஒருநாளில் முஸ்லீம்கள் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக கண்டதே இல்லை....அப்படி என்னதான் உந்த ஜும்மாவில சொல்லிக் குடுக்கினம்....அது முடிஞ்ச கையோட உசாராத்தான் வருகினம்...ஒரு முறை மாவனல்ல வன்செயலுக்குப் பின்னர் ஜும்மா முடிந்து உள்ள வீடுகள் வாசல்களையும் அடிச்சு நொருக்க அம்மா அவசர அவசரமா ஊரடங்குச் சட்டம் போட பொதுசனம் பஸ்ஸுகள் எல்லாம் பதறியடிச்சு ஓட கொழும்பு நகரத்தில வாகன நெருக்கடி ஏற்பட்டு...ஒரு பஸ் தரிப்பிடத்தில இருந்து அடுத்ததற்குப் போக அரை மணி நேரம் பிட்டிச்சதாம்....ஏன் உந்த ஜும்மா சும்மா அரசியல் பேசவும் வன்முறைகளைத் தூண்டவும் பழிவாங்கல்களுக்கு தூபமிடவும் பயன்படுத்தப்படுகிறது.....??????! :roll:
:twisted: :?:
:!:
:twisted: :?:
:!:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

