05-22-2004, 01:31 AM
யாழ்.அரியாலை பகுதியில் எச்சரிக்கை சுவரொட்டிகள்
யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் கலாசாரச் சீரழிவு மற்றும் சமூகச் சீரழிவு நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது சங்கிலியன் படைகடும் நடவடிக்கைகளை எடுக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு சங்கிலியன் படை எனும் பெயரில் அரியாலைப் பகுதியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன சங்கிலியன்படை எனத் தெளிவாக எழுதப்பட்டிருக்கும் இச்சுவரொட்டிகள் அரியாலையிலுள்ள நாலாம் சந்தி நொத்தாரிஸ் வீதிச் சந்தி, கனகரத்தினம் மகாவித்தியாலய மதில்கள் மற்றும் கனகரத்தினம் மகா வித்தியாலயச் சந்தி ஆகிய இடங்களில் ஒட்டப்பட்டுள்ளன.
வீரகேசரி
யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் கலாசாரச் சீரழிவு மற்றும் சமூகச் சீரழிவு நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது சங்கிலியன் படைகடும் நடவடிக்கைகளை எடுக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு சங்கிலியன் படை எனும் பெயரில் அரியாலைப் பகுதியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன சங்கிலியன்படை எனத் தெளிவாக எழுதப்பட்டிருக்கும் இச்சுவரொட்டிகள் அரியாலையிலுள்ள நாலாம் சந்தி நொத்தாரிஸ் வீதிச் சந்தி, கனகரத்தினம் மகாவித்தியாலய மதில்கள் மற்றும் கனகரத்தினம் மகா வித்தியாலயச் சந்தி ஆகிய இடங்களில் ஒட்டப்பட்டுள்ளன.
வீரகேசரி
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

