05-21-2004, 09:03 PM
கொழும்பைச்சேர்ந்த தமிழ்ப் பத்திரிகையாளர் ஒருவர் கூறிய செய்தி இது. அதை மறுக்க ஆதாரம் தேவைப்படுவதால் இங்கே எழுதுகிறேன். யாரும் ஆதாரம் கிடைத்தால் தெரிவிக்கவும். அவர் கூற்றை மறுக்க உதவியாக இருக்கும்.
விடுதலைப்புலிகளுக்கும் கருணா துரோகிகள் படைக்கும் மோதல் ஏற்பட்டது தெரிந்ததே. அதன்போது கிழக்கு மாகானத்தைச்சேர்ந்த 300 கருணா ஆதரவாளர்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள் கொலைசெய்;யப்பட்டதாக அவர் கூறுகிறார். தான் அவர்களின் உடலைப்பார்த்ததாகவும் சொல்கிறார். அந்த உடல்கள் ஆடைகளற்று கிடந்ததாக கூறுகிறார். கிழக்குப்பகுதி மக்கள் வன்னிப்டையை வெறுப்பதாகவும் சொல்கிறார்.
நடந்தது என்ன? தெரிந்தவர்கள் பதில் எழுதவும்.
விடுதலைப்புலிகளுக்கும் கருணா துரோகிகள் படைக்கும் மோதல் ஏற்பட்டது தெரிந்ததே. அதன்போது கிழக்கு மாகானத்தைச்சேர்ந்த 300 கருணா ஆதரவாளர்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள் கொலைசெய்;யப்பட்டதாக அவர் கூறுகிறார். தான் அவர்களின் உடலைப்பார்த்ததாகவும் சொல்கிறார். அந்த உடல்கள் ஆடைகளற்று கிடந்ததாக கூறுகிறார். கிழக்குப்பகுதி மக்கள் வன்னிப்டையை வெறுப்பதாகவும் சொல்கிறார்.
நடந்தது என்ன? தெரிந்தவர்கள் பதில் எழுதவும்.

