05-20-2004, 09:02 PM
இங்கு ஆடம்பரவாழ்க்கையை அமைத்துக்கொண்டு தங்கள் சுயநலத்திற்காக இப்படிகூறுபவர்களையும் இவருக்கு பின்னால் இருப்பவர்களும் பகிரங்கமன்னிப்பு கேட்டுதான் ஆகவேண்டும் அங்கு அவர்கள் எத்தனையோ கஸ்டங்களுடன் வாழ்பவர்களை இப்படி கூற குமார் போன்றவர்களுக்கு என்ன உரிமையுண்டு தயவு செய்து வானொலியில் வந்து தேவையற்றவைகளை பேசுபவர்களே அங்குசென்று செயலில் காட்டுங்கள் அப்படி செய்வீர்களா?

