05-20-2004, 05:53 AM
இலங்கைக் குடிமகன் ஒருவரின் உரிமையைப் பாதுகாக்கும் முயற்சியா? இலங்கையிலேயே முரளியை சர்வதேச விளையாட்டுக்களில் சேர்த்துக் கொள்வதற்கு எவ்வளவு தடங்கல்கள் கொடுத்தார்கள்.இன்றுவரை முரளிக்கு பின் எந்தவொரு தமிழரும் இலங்கை அணியில் இல்லையே இதெல்லாம் அரசியல் இல்லை இனத்துவேஷம்
\" \"

