05-20-2004, 01:31 AM
குறித்த ஒருவரின் ஆசை நாயகியுடன் எனக்கு தொடர்பு எதுவுமில்லை றிஷாட் சபையில் முறையீடு
குறித்த தலைவர் ஒருவரின் ஆசை நாயகியுடன் எனது பெயரையும் தொடர்புபடுத்தி தனியார் தொலைக்காட்சியில் பேட்டி ஒன்று ஒளிபரப்பப்பட்டுள்ளது.அது எனது சிறப்புரிமை மீறலாகும் எனவே விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என ஐ.தே.மு. வின் வன்னி மாவட்ட உறுப்பினர் (மு.கா) ரிஷாட் பதியுதீன் சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்தார்.
சபாநாயகர் வி.ஜே.மு. லொக்குபண்டார தலைமையில் நேற்று பாராளுமன்றம் கூடியதும் சபாநாயகரின் அனுமதியுடன் உரைநிகழ்த்திய போதே ரிஷாட் பதியுதீன் மேற்கண்டவாறு வேண்டுகோளை விடுத்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
குறித்த அந்த தலைவரின் ஆசை நாயகியுடன் நான் தொடர்புகள் எதனையும் வைத்திருக்கவில்லை. அந்த தலைவரை அவமானப் படுத்த அவரின் ஆசை நாயகியோடு நான் எதுவும் பேசவில்லை. ஆனால் தனியார் தொலைக்காட்சியில் நேற்று முன்தினம் இரவு அந்த ஆசை நாயகியுடன் இடம் பெற்ற பேட்டியில் எனது பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இதுபற்றி விசாரணை நடத்தவும் எனத் தெரிவித்தார்.
வீரகேசரி
குறித்த தலைவர் ஒருவரின் ஆசை நாயகியுடன் எனது பெயரையும் தொடர்புபடுத்தி தனியார் தொலைக்காட்சியில் பேட்டி ஒன்று ஒளிபரப்பப்பட்டுள்ளது.அது எனது சிறப்புரிமை மீறலாகும் எனவே விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என ஐ.தே.மு. வின் வன்னி மாவட்ட உறுப்பினர் (மு.கா) ரிஷாட் பதியுதீன் சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்தார்.
சபாநாயகர் வி.ஜே.மு. லொக்குபண்டார தலைமையில் நேற்று பாராளுமன்றம் கூடியதும் சபாநாயகரின் அனுமதியுடன் உரைநிகழ்த்திய போதே ரிஷாட் பதியுதீன் மேற்கண்டவாறு வேண்டுகோளை விடுத்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
குறித்த அந்த தலைவரின் ஆசை நாயகியுடன் நான் தொடர்புகள் எதனையும் வைத்திருக்கவில்லை. அந்த தலைவரை அவமானப் படுத்த அவரின் ஆசை நாயகியோடு நான் எதுவும் பேசவில்லை. ஆனால் தனியார் தொலைக்காட்சியில் நேற்று முன்தினம் இரவு அந்த ஆசை நாயகியுடன் இடம் பெற்ற பேட்டியில் எனது பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இதுபற்றி விசாரணை நடத்தவும் எனத் தெரிவித்தார்.
வீரகேசரி
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

