05-19-2004, 04:32 PM
புலனாய்வு பொலிஸ் உத்தியோகஸ்தர் சுட்டுக் கொலை
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று காலை 11.15 மணியளவில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பொலிஸ் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் புலனாய்வு உத்தியோகஸ்தர் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வேளையிலேயே அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கிழக்குப் பிராந்தியத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் நெவில் விஜயசிங்க இந்த தகவலை தெரிவித்தார்.
தற்போது சூட்டுச் சம்பவம் இடம்பெற்ற பிரதேசத்தில் பொலிசார் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.
puthinam
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று காலை 11.15 மணியளவில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பொலிஸ் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் புலனாய்வு உத்தியோகஸ்தர் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வேளையிலேயே அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கிழக்குப் பிராந்தியத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் நெவில் விஜயசிங்க இந்த தகவலை தெரிவித்தார்.
தற்போது சூட்டுச் சம்பவம் இடம்பெற்ற பிரதேசத்தில் பொலிசார் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.
puthinam
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

